ஒட்டுக்கேட்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்களின் கைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.